ஆங்கில மொழியின் பிறப்பிடம் இந்தியாதான் என்று பிரித்தானிய நீதிபதி ஒருவரால் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இந்நீதிபதி சேர். வில்லியம் ஜோர்ஜ் என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவர் கல்கத்தாவில் கடமை ஆற்றியவர். ஆங்கிலத்தின் தாயகம் சிந்துவெளி நாகரிக பகுதி என்றும் சமஷ்கிருத மொழியில் இருந்துதான் ஆங்கிலம் தோற்றம் பெற்றிருக்கின்றது என்றும் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.
இவரது நிரூபிணம் இன்றும் ஆய்வாளர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ ஒன்றை வாசகர்களின் படிப்புக்கு தருகின்றோம்.
இந்நீதிபதி சேர். வில்லியம் ஜோர்ஜ் என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவர் கல்கத்தாவில் கடமை ஆற்றியவர். ஆங்கிலத்தின் தாயகம் சிந்துவெளி நாகரிக பகுதி என்றும் சமஷ்கிருத மொழியில் இருந்துதான் ஆங்கிலம் தோற்றம் பெற்றிருக்கின்றது என்றும் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.
இவரது நிரூபிணம் இன்றும் ஆய்வாளர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ ஒன்றை வாசகர்களின் படிப்புக்கு தருகின்றோம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !