இப்படியும் நடக்கிறது...
தனது இருபத்தி ஐந்து வயது மருமகளை தனது பணத் தேவைக்காக விபச்சாரத்திற்காக விற்றுள்ளார் மாமனார் ஒருவர்.
இவ் அசிங்கம் இந்தியாவின் ஒடிசாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மருமகள் திருமணம் முடித்தவர்.
தனக்கு ஐம்பது ஆயிரம் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது மருமகளை நான்கு பேருக்கு விற்றுள்ளார் குறித்த ஆசாமி.
முதலில் இரு நபர்களின் பிடியில் சிக்குண்ட மருமகள், மற்றையவர்களிடமிருந்து தப்பித்து பொலிசில் போய் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து உசாரடைந்த பொலிசார் விரைந்து செயல்பட்டு நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் சித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !