சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா ஜோடியாக நடித்த
'வாகை சூடவா' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள
'இந்தியன் பனோரமா' பிரிவுக்கு தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சற்குணம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
'இந்தியன் பனோரமா விருது' பிரிவு என்பது தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை மிக்கது ஆகும். இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா'. இது மகிழச்சி அளிக்கிறது. மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் தேர்வாகி உள்ளன. 'வாகை சூடவா' ஏற்கனவே தேசிய விருது மற்றும், நார்வே படவிழா விருதுகள் பெற்றுள்ளன. மேலும் பல விருதுகளை இப்படம் குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து இயக்குனர் சற்குணம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
'இந்தியன் பனோரமா விருது' பிரிவு என்பது தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை மிக்கது ஆகும். இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா'. இது மகிழச்சி அளிக்கிறது. மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் தேர்வாகி உள்ளன. 'வாகை சூடவா' ஏற்கனவே தேசிய விருது மற்றும், நார்வே படவிழா விருதுகள் பெற்றுள்ளன. மேலும் பல விருதுகளை இப்படம் குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !