மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஊரணிக் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் அதிசய தென்னை ஒன்று வளர்ந்து உள்ளது.
தென்னைக்கு பொதுவாக கிளைகள் கிடையாது.
ஆனால் இத்தென்னை இரு கிளைகள் விட்டு வளர்ந்து உள்ளது.
அத்துடன் இரு கிளைகளிலும் தேங்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன.
இத்தென்னைக்கு சுமார் 15 வயது வரை இருக்கும்.






0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !