
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிப் பெண்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அலரி மாளிகையில் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்.
இவர்கள் அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உள்ளார்கள்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த சமரசிங்க போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !